டெல்லியில் காலம் கடந்த காம சுகம்

3K
Share
Copy the link

எனக்கு கல்யாண வயசை தாண்டி வயசு ஐம்பதை நெருங்கியாச்சு. பண்ண முடியாத நிலைமைனு சொல்றதை விட விருப்பம் இல்லைனு தான் சொல்லணும். காரணம் நல்ல உயர்வான உத்தியோகம், கை நிறைய சம்பளம். குடும்ப பொறுப்புகளை மட்டும் காரணம் சொல்லி கல்யாணத்தை தட்டி கழிக்க வில்லை. அந்த சுமையை சுமக்க கொஞ்சம் பயமும், பதட்டமும் காரணம்.

பொறுப்பா இருந்து பண்ணி வைக்க பெரியவர்கள் இல்லாத குறை. ஆனா அதுல மிஸ் பண்ண காம சுகம் தான் எனக்கு பின்னாடி ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துச்சு. டெல்லியில வேலை பார்க்கும் போது அதை அனுபவிக்காம போயிட்டா வாழ்க்கை வீண்னு நினைச்சு ஒரு விலை மாதுவை தேடி போய் இப்படி காம சுகம் கண்டேன். கத்துக் கொடுத்து மறக்க முடியாத குரு ஆனாள்.